ரணிலின் இல்லத்திற்கு திடீரென சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள்!
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீரென சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Read More
ஆட்சி மாற்றமே நாட்டுக்கு ஆபத்தாக மாறியுள்ளது! - ரணில் சுட்டிக்காட்டு!
"இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஆட்சி மாற்றமே நாட்டுக்கு ஆபத்தாக மாறியுள்ளது." இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய ...
Read More
ரணில் - சஜித் திடீர் சந்திப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ...
Read More
ஜே.ஆரின் வழியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்! - ஐ.தே.க. தலைவர் ரணில் உறுதி!
இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியே தீருவோம் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் ...
Read More
ஐதேக மறுசீரமைப்பில் அதிருப்தி: நவீனும் ரணதுங்கவும் சஜித்துடன் இணைவு?
ஐக்கிய தேசியக் கட்சியில் பதவி மாற்றங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கட்சிக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Read More
ஐதேக வின் தலைவராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Read More
அரச எதிர்ப்புப் போராட்டங்களுக்கு உடன் ஏற்பாடுகளைச் செய்யுங்கள்! - ரணில் விக்கிரமசிங்க!
நாட்டு மக்கள் தொடர்பில் நாம் சிந்தித்திருந்த போதிலும் மக்கள் எம்மை கருத்தில் கொள்ளாது ஊடகங்களில் அரங்கேற்றப்பட்ட நாடகங்களுக்கும் நடிப்புகளிலும் ...
Read More
தேசியப்பட்டியல்: ரணிலுக்குப் பதிலாக ருவானை அனுப்ப ஐ.தே.க. உறுப்பினர்கள் கோரிக்கை!
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ள மறுத்தால், பிரதித் தலைவர் ...
Read More
முடிவுக்கு வருகிறது ஐதேக தேசியப்பட்டியல் விவகாரம்: ரணில் விக்கிரமசிங்க தெரிவு!
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கிடைத்திருந்த ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக யார் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாவது ...
Read More
கொரோனாவைக் காட்டி நாடாளுமன்றத்திற்குள் ஊடகங்களுக்கு அனுமதி மறுத்தமை ஜனநாயகத்திற்கு எதிரானது!
கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி ஊடகங்களுக்கு நாடாளுமன்றக் கதவுகள் அடைக்கப்பட்டமை ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்குச் சுபயோகமாக அமையாது.