வாகனங்களுக்கான கேள்வி குறைந்துள்ளதால் சந்தையில் வாகனங்களின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read Moreதெல்துவ பகுதியில் சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்த வயோதிப பெண்ணின் பணம் வீதியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
Read Moreபோதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
Read Moreவவுனியா - தாலிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்தார்.
Read Moreஇலங்கை மருத்துவமனைகளுக்கு 300 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்குவதாக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் (JICA) தெரிவித்துள்ளது.
Read Moreவருடத்தில் அதிகளவான சர்வதேச போட்டிகளை வென்ற இந்திய அணியின் தலைவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மகேந்திரசிங் தோனியை பின்தள்ளி, ரோஹித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
Read Moreநலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
Read Moreயாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோய்ன் போன்ற போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தாங்களாக சிகிச்சைக்கு முன்வருவது கடந்த அண்மைய நாள்களாக அதிகரித்துள்ளது.
Read Moreஇலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் தமது பணிப்பாளர் சபை எப்போது அங்கீகாரம் வழங்கும் என நிச்சயமாகக் கூற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
Read Moreகடந்த ஆண்டு மாவீரர் தினம் நினைவேந்தல் தொடர்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கும் முடிவுறுத்தப்பட்டது.
Read Moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நவராத்திரி பூஜை சிறப்பு வழிபாடு நேற்றுப் புதன்கிழமை இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
Read Moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் ஆயுள் விரைவில் முடிவடையபோகின்றது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
Read More"தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு விரைவில் பேச்சை ஆரம்பிக்கும்"
Read More"நினைவேந்தலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது அடிப்படை மனித உரிமை மீறலாகும். வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் அமைதியாகவே நடத்துகின்றனர். அடிப்படை அரசியல் அறிவு அற்றவர்களே
Read Moreகற்றன்நெசனல் வங்கியின் “உங்களுக்காகவே நாம் போஷாக்குத்திட்டத்தின்” மூலம் வவுனியாவில் கர்பிணி தாய்மார்களுக்கு சத்துணவு பொதிகள் நேற்று (29) வழங்கி வைக்கப்பட்டது.
Read Moreபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Read Moreஇலங்கையில் ஒவ்வொரு பத்தில் நான்கு குடும்பங்கள் போதியளவு உணவு உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் அண்மைய அறிக்கையொன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Read Moreசமீபத்திய ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த இயன் சூறாவளி புளோரிடாவின் வளைகுடா கடற்கரையை தாக்கி அழிவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தப் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் சுமார் 2,000 விமானங்கள் இன்று வியாழக்கிழமை இரத்துச் ...
Read Moreரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்கள் சதிச் செயல் மூலம் சேதமாக்கப்பட்டு எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில் எரிவாயு குழாய் செல்லும் வழிகளில் பாதுகாப்பை அதிகரிக்கப்போவதாக ஐரோப்பிய ...
Read Moreசர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் வடமாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
Read More"இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்படவும் இல்லை."
Read Moreநுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் பழுது ஏற்பட்டுள்ள இடத்தை, பராமரிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
Read Moreமன்னார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சர்வோதய நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களும் மன்னார் சர்வோதயத்தில் இடம் பெறும் பல்வேறு ஊழல் செயற்பாடுகளை முன்னிறுத்தி பதவி விலகி ...
Read Moreஅமெரிக்காவை சமீபத்திய ஆண்டுகளில் தாக்கிய புயல்களில் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இயன் புயல் தாக்கத்தால் புளோரிடாவில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
Read More'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல்முனைவின்
Read Moreஎதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Read Moreநாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பேரவையின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
Read Moreகனடா வரலாற்றில் மிகக் கடுமையான சூறாவளிகளில் ஒன்றாகக் கருதப்படும் பியோனா சூறாவளி கனடாவின் கிழக்கு பகுதிகளை தாக்கியதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை
Read Moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read Moreசீனாவின் வடகிழக்கு நகரமான சாங்சுனில் உணவகம் ஒன்றில் நேற்று புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
Read Moreவயிற்றில் பல கொக்கேய்ன் மாத்திரைகளை மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை கட்டுநாயக்க சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Read Moreஉக்ரைனின் லுஹான்ஸ்க், கொ்சான் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளுமாறு இந்தப் பிராந்தியங்களில் தலைவர்களான ரஷ்ய ஆதரவுப் பிரிவினைவாதிகள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளனா்.
Read Moreகிராமப்புறங்களில் மனிதன் - யானை மோதல் சம்பவங்கள் அண்மை நாட்களில் அதிகரித்துவரும் நிலையில் நேற்று வரையான கடந்த 48 மணி நேரத்தில் இவ்வாறு ஐவர் உயிரிழந்துள்ளனர்.
Read Moreசிறுவராக இருக்கும் ஒருவரின் வயது 16 லிருந்து 18 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று இளைஞர்கள் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.
Read More"அயல் நாடான இலங்கையை இந்தியா எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிடாது. இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவியளிக்கப்படும்." - இவ்வாறு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் ...
Read Moreஅன்றைய பாடசாலை முடிந்த பின்பு விடுதிக்கு வந்த மதிவதனி உடுப்புகளை மாற்றிவிட்டுப் பகலுணவை முடித்து விட்டுத் அறைக்குத் திரும்பி வந்திருந்தாள். அவளின் கண்கள் தன் மேசையில் கடந்த இரவு படித்துவிட்டு வைத்த புத்தகத்ததைத் ...
Read Moreசட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களில் மூவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் ...
Read Moreவெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்தார்.
Read Moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய சபையில் இணையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Read Moreவைத்தியரின் அலட்சியத்தால் உயிரிழந்த யுவதி ஒருவர் தொடர்பில் ஜா-எல தெலத்துர பிரதேசத்தில் இருந்து செய்தியொன்று பதிவாகியுள்ளது.
Read More