நாளைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ள நிலையில் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Read Moreபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பு - ஆரையம்பதியில் நடைபெற்றது.
Read Moreபெற்றோல் மற்றும் டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read Moreகிளிநொச்சி - புளியம்பொக்கணை பகுதியில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreயாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் அண்மையில் இடம்பெற்றிருந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
Read Moreஇந்தியாவுக்கு செல்ல முயன்றவர்களை ஐந்தாவது தீடைப்பகுதியில் இறக்கிவிடப்பட்ட நிலையில் ஏழுபேர் இலங்கை கடற்படையால் செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபேயின் அரச இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றிருந்த நிலையில் நேற்று மாலை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ...
Read Moreஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கு, 50 ரூபா விசேட பண்ட வரியை நிதியமைச்சு விதித்துள்ளது.
Read More"நாட்டில் அடுத்து எந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது" - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
Read Moreதேசிய எல்லை மீள்நிர்ணயக் குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான
Read Moreமனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்டசெயலகம், பிரதேசசெயலகங்கள் இணைந்து நடாத்திய தொழிற்சந்தை நிகழ்வு வவுனியா மாவட்டசெயலக வளாகத்தில் நடைபெற்றது.
Read Moreபேருந்துகள் நிறுத்தாமல் செல்வதால் பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவித்து வவுனியா கொல்லர்புளியங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
Read More"நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசைப் பணயக் கைதியாக்குவதற்கு விக்னேஸ்வரன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சிக்கின்றனர். இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. பிரிவினைவாத நிபந்தனைகளை ஏற்கக்கூடாது."
Read Moreஅரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More"ராஜபக்சக்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்க அவர்கள் தயாராகவே இருந்தார்கள். ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த விடயத்தில் பின்னடித்தார்கள்."
Read Moreநகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்க வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
Read Moreஈரானின் கடந்த 11 நாட்களில் அரச எதிர்ப்பாளர்கள் 76 பேர் அந்நாட்டு பாதுகாப்பு படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
Read More"மரணித்த புலிப் பயங்கரவாதியான திலீபனை வடக்கு, கிழக்கில் பகிரங்கமாக நினைவேந்தியவர்களை உடனடியாகச் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்."
Read Moreஅதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read Moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று ஜப்பான் பேரரசரை சந்திக்க உள்ளார்.
Read More"பட்டினி மற்றும் மருந்துத் தட்டுப்பாட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் பட்சத்தில், அது பயங்கரமான போராட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையை அரசுக்கு விடுக்கின்றோம்.”
Read Moreமின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டுஓயா பகுதியில் பொலன்னறுவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read Moreஇந்தியாவில் செயற்பட்டு வரும் பி.எப்.ஐ. இஸ்லாமிய அமைப்புக்கு (Popular Front of India - PFI) 5 ஆண்டுகள் தடை விதித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சு இன்று உத்தரவிட்டுள்ளது.
Read Moreதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகியவற்றின் முன்னாள் தலைவரான சட்டத்தரணி லலித் பியூம் பெரேரா டலஸ், ‘சுதந்திர மக்கள் சபை’யுடன் சங்கமித்துள்ளார்.
Read Moreஜனாதிபதி ஜோ பைடனின் கோரிக்கையை ஏற்று ரஷ்யாவின் போரை எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு மேலும் 11.7 பில்லியன் டொலர் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
Read Moreகடந்த ஜூலை 9ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஏற்பட்ட வன்முறையின்போது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read Moreஉணவுப் பணவீக்கம் காரணமாக, நாட்டில் மது பாவனையானது 20% முதல் 30% இனால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
Read Moreஉக்ரைனில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை வெளியிடும் சாத்தியம் உள்ளதாக பிரிட்டன் உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Read Moreகிராண்ட்பாஸ் - கஜிமாவத்தை பகுதியில் குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read Moreபொருளாதார நெருக்கடியின் தீவிரத்தால் பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமல் அவதிப்படும் வட பெற்றோர் தமது குழந்தைகளை சிறுவர் இல்லங்களில் இணைக்கும் சம்பவங்கள் வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ளன.
Read Moreரஷ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 (Nord Stream) எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் திட்டமிட்டே எரிவாயு குழாய்களில் ரஷ்யா கசிவை ஏற்படுத்தியதாக உக்ரைன் ...
Read Moreகொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு
Read Moreஇன்றைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read Moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் பொன் விழா நிகழ்வு நேற்று 27.09.2022 கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
Read Moreபாடசாலை மட்டங்களில் போசாக்கு அச்சுறுத்தல்களுக்கு உள்ளான குழந்தைகள் தொடர்பில் அடையாளம் காணப்படுமிடத்து அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
Read Moreகொழும்பு - பாலத்துறை கஜிமாவத்தை பகுதியில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 25 வீடுகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.
Read Moreசமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது குறித்து அரச ஊழியர்களுக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Read Moreவிவசாயம், பெருந்தோட்டம், மீன்பிடி, சுயதொழில் போன்ற அனைத்து துறைகளிலிருந்தும் டொலர்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், உணவில் தன்னிறைவு பெறுவது போல், உணவுக்கான பெருமதி சேர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏற்றுமதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் ...
Read Moreகொழும்பில் சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரத்துச் செய்ய வாய்ப்புள்ளதாக விடயமறிந்த இரண்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Read More