இந்தியா கேரளாவில் கைது செய்யப்பட்ட 13 இலங்கை ஏதிலிகளில் மூவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் விலக்கிக்கொண்டனர்.
Read Moreதெமட்டகொடவில் பகுதியில் புகையிரம் ஒன்று கட்டிடம் ஒன்றின் மீது மோதிய விபத்திற்க்குள்ளாகியுள்ளது.
Read Moreவடக்கு மாகாண கடற் தொழில் இணையமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம் பெற்றது.
Read Moreஇலங்கை உதைப்பந்தாட்டம் தற்போது உலக மட்டத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இந்த நிலை தொடருமானால் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தை இரண்டு மூன்று நாட்களில் சர்வதேச கால்பந்து ...
Read Moreஎட்டு தங்க கட்டிகளை கடத்த முயன்ற விமான நிலையத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read Moreவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் அதிகாலை 12 மணியளவில் உட்புகுந்த இருவர் வீட்டின் கேற் மற்றும் கதவினை உடைத்து உட்பகுந்த நிலையில்
Read More"எனக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் எதிர்வரும் நாட்களில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க எதிரணியினரும் அவர்களின் ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. இதனை நாம் எதிர்கொள்ளும் வகையில் வியூகங்களை வகுக்க வேண்டும்."
Read More"பயங்கரவாதியான திலீபனை நினைவேந்தி வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நிகழ்வுகளைப் பகிரங்கமாகப் பெருமெடுப்பில் நடத்துகின்றனர். ஆனால், அதற்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அரசும், படையினரும், பொலிஸாரும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்." ...
Read Moreசிறந்த தொழில் தகைமைகளை கொண்டவர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொஷிமாசா ஹயாசி தெரிவித்துள்ளார்.
Read Moreஎகிப்தில் நடைபெறவுள்ள COP 27 மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை தீர்மானித்திருப்பதால், இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக வழிநடாத்தல் குழுவொன்று நியமிக்கப் பட்டுள்ளது.
Read Moreநாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read Moreகோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசத்தின் இவ்வருடத்திற்கான மூன்றாம் காலாண்டுக்கான பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
Read Moreயாழ். நல்லூர் பின்வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு நல்லாட்சி அரசின் காலத்தில் பாதுகாப்பு வேலி, அரச நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டமை தொடர்பில் 4 ஆண்டுகளின் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Read Moreஐக்கிய ராச்சியத்தினால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதி மனிதாபிமான அடிப்படையில் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஅடிக்கடி களவு கொள்ளைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் இருவரை வாழைச்சேனை பொலிசார் இன்று (26) அதிகாலை கைது செய்துள்ளனர்.
Read Moreவிழிப்புக்குழு ஆரம்பித்து 100 நாள் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
Read More24.02.2022 அன்று ரஷ்யப் படைகள் சரமாரியான எறிகணைத் தாக்குதல்களுடன் அதன் அயல் நாடான உக்ரேனுக்குள் இறங்கியபோது உலகமே ஒருமுறை அதிர்ச்சியில் ஆழ்ந்தது. உக்ரேனின் தென்பகுதியில் ரஷ்யப் படைகளின் ஊடுருவல்
Read Moreஅரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
Read Moreநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாம் மின்பிறப்பாக்கியை, மீள இயக்குவதற்கு 3 முதல் 5 நாட்கள் வரை செல்லும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
Read Moreவிண் கற்களின் ஆபத்தில் இருந்து பூமியைப் பாதுகாக்கும் நோக்கில் விண்கல்லை துல்லியமாக தாக்கி அவற்றின் பாதையை மாற்றுவாற்கான நாசாவின் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
Read Moreமீனவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தொகை கிடைக்கவே இல்லை என அருன் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
Read More"தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நாம் அமைதியாகவே இருந்தோம். ஆனால், கஜேந்திரகுமார் அணியினர் தாங்களாகவே தமக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ஒரு புனிதமான இடத்தில் குழப்பங்களை ஏற்படுத்துகின்ற
Read Moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று டோக்கியோவில் சந்தித்தார்.
Read Moreஇந்த மாதத்தின் முதல் பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக செட்டியார்தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Read Moreஇத்தாலியின் முதல் பெண் பிரதமராக வலதுசாரியான ஜியாா்ஜியா மெலோனி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
Read Moreநுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி இயந்திரம் செயலிழந்துள்ளது.
Read Moreதென்கொரியாவின் டேஜியோன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read Moreதம்புத்தேகம தனியார் வங்கிக்கு முன்பாக 223 இலட்சம் ரூபா கொள்ளையிட முயற்சித்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read Moreதியாகி திலீபனின் 35வது நினைவு தினம் நேற்று தமிழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
Read Moreரஷ்யாவில் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து அப்பாடசாலை பழைய மாணவன் ஒருவர் வெறித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்
Read Moreஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டேரஸை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
Read Moreஅமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஒப்பந்ததாரர் எட்வர்ட் ஸ்னோடனுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய குடியுரிமை வழங்கியுள்ளார் என்று ரஷ்ய தலைவர் திங்களன்று கையெழுத்திட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் யொசிமாசா அயாஷியை சந்தித்துள்ளார்.
Read Moreராஜபக்சக்களின் கைக்கூலியாக செயற்பட்டுவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களின் எழுச்சிக்கு பயந்துபோயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Read Moreமட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கீழ் பயங்கரவாத தடைச் சட்த்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் சாரதி உட்பட 4 பேரை ...
Read Moreமத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
Read Moreநல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாடகைக்கு தங்க வழங்கப்பட்டுள்ள ஆதனங்களை உடனடியாக பதிவு செய்யுமாறு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்தார்.
Read More"சிஸ்டம் சேஞ்ச் (முறைமை மாற்றம்) கோரி போராடியவர்கள் இன்று தண்டிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.
Read Moreவடமராட்சி நெல்லியடி பொலிஸாரினால் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 60 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read Moreராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யக் கோரிய நளினி, ரவிச்சந்திரன் வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Read More