Tuesday 23rd of April 2024 08:41:55 PM GMT

LANGUAGE - TAMIL
-
மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு!

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு!


மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

மனிதவலு வேலைவாய்ப்புத்திணைக்களம் மற்றும் மாவட்டச்செயலக தொழில்நிலையத்தின் ஏற்ப்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் மாற்றுத்திறனாளி இளைஞர் யுவதிகள் பலர் கலந்துகொண்டு பல்வேறு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டனர்.

மாவட்டசெயலாளர் சரத்சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தனியார்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், உதவிமாவட்டசெயலாளர் சபர்ஜா, தொழில்திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்


Category: வாழ்வு, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE