Saturday 20th of April 2024 02:28:54 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 8,319 பேர் குணமடைந்தனர்!

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 8,319 பேர் குணமடைந்தனர்!


நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 8,319 பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(6) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618, 141 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE