Thursday 28th of March 2024 06:18:29 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் காலம் மேலும் நீடிப்பு; அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் காலம் மேலும் நீடிப்பு; அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!


கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்ட 'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் காலத்தை மேலும் நீடிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணியின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 3 மாத காலம் நீடிக்கப்பட்டு அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE