Tuesday 23rd of April 2024 02:39:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது!

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது!


இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் ஐவர் ஒரு படகில் இந்திய கடற்பரப்புக்குள் நுழைந்தமையால் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் கன்னியாகுமாரி கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தபோதிலும் இதுவரையில் மீனவர்கள் கரைக்கு அழைத்துவரப்படவில்லை என்று தமிழகச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மீனவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விபரம் இன்னமும் வெளியாவில்லை.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE