Wednesday 24th of April 2024 05:44:11 AM GMT

LANGUAGE - TAMIL
-
தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!


மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE