Tuesday 16th of April 2024 10:40:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
மட்டக்களப்பில் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

மட்டக்களப்பில் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!


மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

நேற்று தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றன.

சில எரிபொருட்கள் நிலையத்தில் எரிபொருட்கள் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கும் அதிமான தூரம் வரிகைள் காணப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் எரிபொருட்கள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக பாரிய நெருக்கடிகளை சிறிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றவர்கள் எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE