மார்ச் 31ஆம் திகதி மீரிஹானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேருந்து ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.