Thursday 28th of March 2024 11:40:12 PM GMT

LANGUAGE - TAMIL
-
மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


கொரோனா தொற்று உறுதியான மேலும் 15 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,720ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE