கண்டி பல்லேகெல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
போட்டி இடைநிறுத்தப்படும் போது 301 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலியா அணி 12.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ஒட்டங்களைப் பெற்றிருந்தது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை