Thursday 28th of March 2024 09:02:38 PM GMT

LANGUAGE - TAMIL
-
மேலும் 05 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

மேலும் 05 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!


இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 16,640 ஆகும்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE