Friday 19th of April 2024 04:12:18 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் கொரோனா தொற்று  மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான மேலும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 670,685ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE