Friday 19th of April 2024 09:33:51 PM GMT

LANGUAGE - TAMIL
.
எரிபொருள் தரம் தொடர்பில் பல முறைப்பாடுகள்; பெற்றோல், டீசல்களின் தரங்களை பரிசோதிக்க நடவடிக்கை

எரிபொருள் தரம் தொடர்பில் பல முறைப்பாடுகள்; பெற்றோல், டீசல்களின் தரங்களை பரிசோதிக்க நடவடிக்கை


பெற்றோல் மற்றும் டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில், இதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

எரிபொருள் தரம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE