Friday 26th of April 2024 03:48:41 PM GMT

LANGUAGE - TAMIL
யார் ஆட்சிக்குவந்தாலும் தமிழர்களுக்கு எதிராகவே செயற்பாடுவார்கள் - த.தே.ம.முன்னணி (காணொளி)

யார் ஆட்சிக்குவந்தாலும் தமிழர்களுக்கு எதிராகவே செயற்பாடுவார்கள் - த.தே.ம.முன்னணி (காணொளி)


யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு எதிரான தமிழ்த்தேசத்தின் உடைய இருப்புக்கு எதிரான செயற்பாடுகளை அவர்கள் தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டு செல்லுவார்கள். வேட்பாளர்களோடு பேரம்பேசுவதன் ஊடாக அல்லது அவர்களுடைய வாக்குறுதிகளைப் பெறுவதன் ஊடாக தமிழ்மக்களுக்கு எந்தவித நன்மைகளும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்த கருத்துக்களின் காணொளி வடிவம்..


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE