யாழ்.பரிசோதனைக்கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் 31 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு,
1.01.2021 திங்கட்கிழமை
8. 00 pm.
* இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.
* வடமாகாணத்தில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
----------------------
யாழ் மாவட்டம்
* உடுவில் - 1
. . . . . . . . . . .
* கிளிநொச்சி மாவட்டம் - 1
( பளை பகுதியை சேர்ந்தவர், தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர் )
...................... முல்லைத்தீவு மாவட்டம் - 2
...........................
வவுனியா மாவட்டம் - 27