Wednesday 8th of May 2024 05:56:59 PM GMT

LANGUAGE - TAMIL
-
வடக்கில் 31 பேருக்கு கொரோனா! வவுனியாவில் 27 பேருக்குத் தொற்று!

வடக்கில் 31 பேருக்கு கொரோனா! வவுனியாவில் 27 பேருக்குத் தொற்று!


யாழ்.பரிசோதனைக்கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் 31 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு,

1.01.2021 திங்கட்கிழமை

8. 00 pm.

* இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

* வடமாகாணத்தில் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

----------------------

யாழ் மாவட்டம்

* உடுவில் - 1

. . . . . . . . . . .

* கிளிநொச்சி மாவட்டம் - 1

( பளை பகுதியை சேர்ந்தவர், தற்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர் )

...................... முல்லைத்தீவு மாவட்டம் - 2

...........................

வவுனியா மாவட்டம் - 27


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE