Friday 26th of April 2024 07:14:48 AM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில்  கொரோனா  பாதிப்பு 67 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 67 ஆக உயர்வு!


தமிழ்நாட்டில் கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்த 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 67 ஆக அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில்கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்ந்திருந்த நிலையில் இன்று இதுவரை 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மொத்த எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE