இந்தியாவின் உத்தரப்பிரதேச்தில் இன்று ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 285 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 42 பேர் டெல்லி நிஜாமுதீன் மசூதி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா