Friday 26th of April 2024 08:07:03 PM GMT

LANGUAGE - TAMIL
.
அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 9 பேர் காயம்: 3 பேர் கவலைக்கிடம்!

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 9 பேர் காயம்: 3 பேர் கவலைக்கிடம்!


தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களில் மூவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம மற்றும் பின்னத்துவ நுழைவாயிலுக்கும் அருகில் இன்று வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் சிக்கி 9 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களில் 3 பேர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவ்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த கார் ஒன்று சிற்றூந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE