Friday 26th of April 2024 06:01:22 PM GMT

LANGUAGE - TAMIL
.
20 மீளாய்வுக் குழு அறிக்கை அமைச்சரவைக்கு வரவில்லை!

20 மீளாய்வுக் குழு அறிக்கை அமைச்சரவைக்கு வரவில்லை!


அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழுவின் அறிக்கை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"20ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக நடவடிக்கை என ஜனாதிபதி தெரிவித்தார். புதிய அரசமைப்பு துரித வேகத்தில் முன்வைக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

மக்களுக்கு ஏற்ற அரசமைப்பை தயாரிப்பதற்காக எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE