மாலைத்தீவு உயர் ஸ்தானிகர், பிரதமர் மகிந்த ராஜபக்சவை இன்று (2021.02.24) சந்தித்துள்ளார்.
இலங்கைக்காகன மாலைதீவு உயர் ஸ்தானிகர் உமர் அப்துள் ரசாக், விஜயராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்குச் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை