Friday 26th of April 2024 08:21:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவுக்கு மேலும் ஐவர் மரணம்!

கொரோனாவுக்கு மேலும் ஐவர் மரணம்!


இலங்கையில் இன்று மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

பல்லேகலை, நுகேகொடை, பரவர்தனஓயா, மாத்தறை, கன்னதோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 67,72,74,77,82 வயதான 4 ஆண்கள் மற்றும் பெண் ஒருவரே உயிரிழந்தவர்களாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அறிவிக்கப்பட்ட 5 மரணங்களுடன் இலங்கையில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE