Wednesday 1st of May 2024 04:24:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாடு: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கொரோனா!

தமிழ்நாடு: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கொரோனா!


முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடைபெற்றுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான ‘சகாயம் அரசியல் பேரவை’ 20 தொகுதிகளில் போட்டியிட்டது.

வேட்பாளர்களுக்கு ஆதரவாக சகாயம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சகாயம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பப்பட்டு வருகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE