Friday 26th of April 2024 03:59:38 PM GMT

LANGUAGE - TAMIL
.
மாணவர்களிடையே பயங்கரவாத சொற்பொழிவு மேற்கொண்டிருந்த இருவர் கைது!

மாணவர்களிடையே பயங்கரவாத சொற்பொழிவு மேற்கொண்டிருந்த இருவர் கைது!


மாணவர்கள் சிலருக்கு பயங்கரவாத சொற்பொழிவினை மேற்கொண்டதான குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஹ்ரான் ஹாசிமின் வழிகாட்டுதலுக்கமைவாக, க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்கள் சிலருக்கு பயங்கரவாத சொற்பொழிவு போதனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் ஒலுவில் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE