Friday 26th of April 2024 10:17:12 AM GMT

LANGUAGE - TAMIL
-
அலரி மாளிகையில் தீபமேற்றி பிரதமர் மஹிந்த  அஞ்சலி!

அலரி மாளிகையில் தீபமேற்றி பிரதமர் மஹிந்த அஞ்சலி!


பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூா்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இன்று தீபமேற்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE