பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூா்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இன்று தீபமேற்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.