மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளை ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் தினா தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‛‛SPBயின் 75 வது பிறந்தநாளை இசை கலைஞர்கள் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தி வணங்குகிறோம்.
தமிழ்நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோள், அண்ணாரின் உருவ சிலையை சென்னையில் நிறுவ வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளார்.