Friday 26th of April 2024 10:00:58 PM GMT

LANGUAGE - TAMIL
-
“ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சரியென நினைக்கும் விடயத்தைச் செய்யுங்கள்” - பேராயருக்கு பாப்பரசர் கடிதம்!

“ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சரியென நினைக்கும் விடயத்தைச் செய்யுங்கள்” - பேராயருக்கு பாப்பரசர் கடிதம்!


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சரியென நினைக்கும் சிறந்த விடயத்தை செய்யுமாறும், தாம் விசுவாசித்து செய்ய வேண்டிய நல்ல விடயத்தை கூறுமாறும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், தமது கையெழுத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தாம் கவலையடைவதாகவும் அது தொடர்பாக தாம் பிரார்த்திப்பதாகவும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE