Tuesday 7th of May 2024 08:04:42 PM GMT

LANGUAGE - TAMIL
-
பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன நீதிமன்றில் ஆயர்!

பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன நீதிமன்றில் ஆயர்!


பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான சாட்சிகளை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE