Friday 26th of April 2024 01:11:40 PM GMT

LANGUAGE - TAMIL
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலீஸ் நிலையம் இன்று திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலீஸ் நிலையம் இன்று திறந்து வைப்பு!


முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பகுதியில் இயங்கிவந்த கொக்குளாய் பொலிஸ் காவலரன் இன்றுமுதல் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு பொலீஸ் நிலையமாக இன்று வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலீஸ்மா அதிபரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

13.12.21 இன்று காலை 10.00 மணியளவில் முல்லைத்தீவு பிரதேச பொலீஸ் பொறுப்பதிகாரி W .P. M A .அமரசிங்க தலைமையில் நடைபெற்ற பொலீஸ் நிலைய திறப்பு நிகழ்வில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலீஸ்மா அதிபர் ஜெகத் பளிக்கார அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து பொலீஸ் நிலையத்தினை திறந்து வைத்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE