Friday 26th of April 2024 04:42:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
மற்றுமொரு வழக்கில் இருந்து  பசில் ராஜபக்ஷ  விடுதலை!

மற்றுமொரு வழக்கில் இருந்து பசில் ராஜபக்ஷ விடுதலை!


நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்க்கு எதிராக அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியமைக்கு எதிராக கடுவளை நீதவான் நீதிமன்றில் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினரால் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அமைச்சர் பசில் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE