Thursday 25th of April 2024 09:26:38 PM GMT

LANGUAGE - TAMIL
-
நாளையும்  ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!

நாளையும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு!


இன்றைய தினத்தை போன்றே நாளையும் நாடு முழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (4) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அவ்வாறே, மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணிநேரமும் மின்தடை அமுலாகும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE