நாட்டில் நேற்றைய தினம் 18,535 பேருக்கு, பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 62,039,597 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், நேற்றைய தினம் 1,862 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 1,485 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.