Tuesday 30th of April 2024 01:55:50 PM GMT

LANGUAGE - TAMIL
-
நாளை பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்!

நாளை பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்!


நாடளாவிய ரீதியில் நாளைய தினம் பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதால் அத்தியாவசிய தேவையின்றி பெற்றோலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வழமையான பெற்றோல் விநியோகம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE