Saturday 4th of May 2024 07:57:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
உயர் பாதுகாப்புப் பிரதேசங்கள் பிரகடனம்  - தாம் கவனம் செலுத்துவதாக  ஐ.நா அறிக்கை!

உயர் பாதுகாப்புப் பிரதேசங்கள் பிரகடனம் - தாம் கவனம் செலுத்துவதாக ஐ.நா அறிக்கை!


இலங்கையில் பொதுக் கூட்டங்களைத் தடைசெய்யும் வகையில் உயர் பாதுகாப்புப் பிரதேசங்கள் பிரகடனம் செய்யப்படுவது தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுதந்திரத்திற்கான சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுதந்திரத்திற்கான சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ட் நியாலெட்சோசி வால்வ் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE