இலங்கையில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக, 4 கோடியே 44 இலட்சம் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டுக்கான அனுமதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளது.
இலங்கை உட்பட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இந்த நிதி செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை