இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1068ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 1060 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 439 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 620 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை