Thursday 25th of April 2024 10:47:20 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் தொற்று எண்ணிக்கை 1524 ஆக அதிகரித்தது!

இலங்கையில் தொற்று எண்ணிக்கை 1524 ஆக அதிகரித்தது!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனால் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1524 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரையில் முழுமையான குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 745 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரையில் பத்துப் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE