இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 27 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொற்றுநோயியல் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இதனால் தொற்று எண்ணிக்கை 1593 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் 781 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை