இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை தொற்று நோயியில் பிரிவு அறிவித்துள்ளது.
இதனால் இலங்கையில் தொற்று எண்ணிக்கை 1620 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 829 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
பத்துப் பேர் உயிரிழந்தமை தெரிந்ததே.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை