இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1781ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 1749 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 32 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
அதேவேளை இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 931 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 839 ஆக காணப்படுகின்றது.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை