Friday 26th of April 2024 10:56:14 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கை - இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் எண்ணிக்கை 293!

இலங்கை - இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் எண்ணிக்கை 293!


இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2447 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2350 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேலும் 97 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இன்றைய தினம் மாத்திரம் 293 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு தடுப்பு மையத்தில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE