உலகளாவிய கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அவுஸ்ரேலியாவில் நடக்க இருந்த சர்வதேச ரி-20 உலகக்கிண்ண தொடர் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்ரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சர்வதேச ரி-20 உலகக்கிண்ண தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா, உலகம்