Friday 26th of April 2024 09:45:15 PM GMT

LANGUAGE - TAMIL
.
கொழும்பு-கோட்டை காவல்துறை பரிசோதகருக்கு கொரோனா!

கொழும்பு-கோட்டை காவல்துறை பரிசோதகருக்கு கொரோனா!


கொழும்பு-கோட்டை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் துறை பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த காவல்துறை பரிசோகருடன் அண்மைய நாட்களில் நெருங்கிப் பழகியவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கும் வகையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE