கொழும்பு-கோட்டை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் துறை பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த காவல்துறை பரிசோகருடன் அண்மைய நாட்களில் நெருங்கிப் பழகியவர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கும் வகையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு