Sunday 19th of May 2024 02:04:43 AM GMT

LANGUAGE - TAMIL
-
மருத்துவபீடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது மாணவனின் சடலம்!

மருத்துவபீடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது மாணவனின் சடலம்!


கோண்டாவில் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட 03ஆம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றனின் சடலம் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு சற்று நேரத்தில் (இரவு 9.30மணியளவில்) அஞ்சலி நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து துன்னாலை, கரவெட்டியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு மருத்துவ மாணவர்களால் கொண்டு செல்லப்படும் என்று சக மாணவர்கள் அருவிக்கு தெரிவித்தனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE