மினுவாங்கொட மற்றும் பேலியகொட இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புபட்டு மேலும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
சற்று முன்னதாக மேலும் 323 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை