Friday 26th of April 2024 04:44:29 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் இன்று; இருவர் மரணம்! 496 பேருக்கு தொற்று!

இலங்கையில் இன்று; இருவர் மரணம்! 496 பேருக்கு தொற்று!


கொரோனாத் தொற்றினால் இன்றும் இலங்கையில் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் இதுவரையில் 496 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE