அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ச.சிறிதரன் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவர் கருத்து தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி