Friday 26th of April 2024 08:51:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் கொரோனாவில் இருந்து தப்பித்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனாவில் இருந்து தப்பித்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 748 பேர் இன்று (பெப்-27) குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 3 ஆயிரத்து 593 பேருக்குத் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE